Monday, October 26, 2009

தற்கொலை

தற்கொலை

தற்கொலை செய்பவரை நாம் “கோழைகள்” என்று அழைப்பதில் நமக்கு ஒரு ஆனந்தம்,ஆனால் நான் அவர்களை போற்றுவேன். ஏன் என்றால், வாழும்போது அவர்களுக்கு வாழ்வை எதிர்கொள்ள இல்லாத தைரியம் சாக எடுக்கும் முயற்சியில் உள்ளது.இப்படி கூறுவதால் நான் தற்கொலையை ஆதரிப்பவள் அல்ல,

அவர்களுக்குள் உள்ள முயற்சிகள்,தைரியங்கள் பற்றி கூறவே இதை சுட்டி காட்டுகிறேன்

தற்கொலை செய்ய உதவும் தைரியமும்,அதை நடத்த எடுக்கும் முயற்சியும், அதை செய்ய போடும் திட்டமும் , இவை அனைத்தையும் வாழ்கையில் உபயோகித்தால் நாம் வெற்றி பெறலாமே!

ஓவ்வொரு எதிர்மறையான விசயத்த்திலும் நன்மை உண்டு எனவே சிந்திப்போம்,செயல்படுவோம்,வெற்றி பெறுவோம்

No comments:

Post a Comment